Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

Latitude சைபர் தாக்குதல் எதிர்பார்த்ததை விட தீவிரமானது – வெளியான அதிர்ச்சி தகவல்

அவுஸ்திரேலியாவின் முக்கிய நிதி நிறுவனமான Latitude Financial மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலின் மூலம் தரவுகள் திருடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 330,000 பேரின் ஓட்டுநர் உரிம எண்கள் -...

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி விரைவில் கைது செய்யப்படுவார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (வயது 76) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில் அவர் தெரிவிக்கையில், 'நியூயார்க் மன்ஹாட்டன் அரசாங்கம் சட்டத்தரணி அலுவலகத்தில் இருந்து வெளியான சட்ட விரோத தகவல் கசிவுகள்,...

மன்னர் சார்லஸ் காரணமாக ஆஸ்திரேலியா மாநிலத்தில் வழங்கப்படும் கூடுதல் விடுமுறை

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பொது விடுமுறை அறிவிப்பதில் மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது. இந்த நிகழ்வு மே மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளதுடன், அதற்காக...

ஈக்வடாரில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் 2-வது பெரிய நகரான குயாகு விலுங் தெற்கே 80 கிலோ மீட்டர் பசிபிக் கடற்கரையை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்...

அவுஸ்திரேலியாவில் திடீரென உயிரிழந்த ஆயிரக்கணக்கான மீன்கள்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் மினின்டீ என்ற நகரத்தில் உள்ள ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழந்துள்ளன. ஆயிரக்கணக்காண மீன்கள் உயிரிழந்த நிலையில் ஆற்றில் மிதப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாலிங்-பாக்கா ஆற்றில் ஏற்பட்ட...

4 நாள் ஈஸ்டர் விடுமுறை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு அறிவிப்பு

இந்த ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியர்கள் எப்படி விடுமுறை பெறுகிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7 ஆம் திகதி புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஈஸ்டர் ஆகும். ஈஸ்டர்...

குயின்ஸ்லாந்தில் குறைந்துவரும் ஆம்புலன்ஸூற்கு காத்திருக்கும் காலம்

குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் தாமதங்கள் டிசம்பரில் சிறிது குறைந்துள்ளன. அதன்படி, ஆம்புலன்ஸ் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் நோயாளிகள் காத்திருப்பது குறைந்துள்ளது. இதேவேளை, தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிதாக 05 அவசர சிகிச்சை சேவை நிலையங்களை நிறுவ மத்திய...

2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 7 இலங்கையர்களுக்கு பாதுகாப்பு விசா

பிப்ரவரி மாதத்திற்கான அகதிகள் விசா மற்றும் தற்காலிக பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் பற்றிய தகவல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் 28 வரை பெறப்பட்ட பாதுகாப்பு விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை...

Must read

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு...

டாஸ்மேனியாவில் வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறை

வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின்...
- Advertisement -spot_imgspot_img