Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகமாட்டேன் – கோட்டாபய

தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தோல்வியடைந்த ஜனாதிபதியாக தாம் பதவி விலக போவதில்லை மக்கள்...

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.. இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த...

இந்தோனேசியாவுடன் நெருங்கி செயற்பட விரும்பும் ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆஸ்திரேலியா இந்தோனேசியா வட்டாரத்தோடு மேலும் இறுக்கமான உறவை மேம்படுத்த முனைவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார். இந்தோனேசியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் அதிகாரத்துவப் பயணத்தின்போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு இந்தோனேசியா முக்கிய நட்பு...

ஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்....

இந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார். புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். தென்கிழக்காசியாவில் தமது...

ஆஸ்திரேலியக் கண்காணிப்பு விமானத்தை இடைமறித்து பரபரப்பை ஏற்படுத்திய சீனப் போர் விமானம்!

ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்தைச் சீனப் போர் விமானம் இடைமறித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தென் சீனக் கடற்பகுதியில் அந்த சம்பவம் நேர்ந்ததாக, ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கடந்த மாதம் 26ஆம் திகதியன்று, அனைத்துலக...

“கீச்சு” சிறுவர் சஞ்சிகை, முதலாவது இதழ் வெளியீடு!

எங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை வளர்ப்பதற்காக, வாசிப்பினை ஊக்கப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சி!அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.9/6/22 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 6.30 மணிக்கு.

இளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும்...

Must read

தென் ஆபிரிக்க நிதியுதவியை நிறுத்த ட்ரம்ப் முடிவு

தென் ஆபிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப்...

போலி ஆவணங்களை கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு விதிக்கவுள்ள அபராதம்

விக்டோரியாவில் பணிக்கு விண்ணப்பிக்கும் போது தவறான ஆவணங்களை சமர்ப்பித்த நபருக்கு எதிராக...
- Advertisement -spot_imgspot_img