தென் கொரியாவின் சியோல் நகரில் லோட்டே வேர்ல்ட் டவர் அமைந்துள்ளது. 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகுமாகும்.
இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக...
சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மாணவனான, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சிகன் சாதனை படைத்துள்ளார்.
இலங்கையிலிருந்து அகதியாக புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா...
விக்டோரியா மாநில அரசு மனநல சிகிச்சை பெறும் போது பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளான நோயாளிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் பரிந்துரையை பெற்றுள்ளது.
இனிமேல் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சேதங்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட 6...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் முன்பள்ளி (kindergarten) கல்வியை அடுத்த ஆண்டு முதல் முற்றிலும் இலவசமாக வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்பட்ட மாநில அரசின் பட்ஜெட் ஆவணத்தில் இருந்து அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 645...
ஆளும் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் மிச்சேல் ஆனந்தராஜா பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கை பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 122,000 வீடற்ற...
விக்டோரியாவின் தென்கிழக்கு பகுதியான ஃபோஸ்டரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 08.30 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 அலகுகளாக பதிவானது.
அதன் மையம் பூமிக்குள் சுமார் 07 கிலோமீட்டர் தொலைவில்...
10 பேரை பலிகொண்ட நியூ சவுத் வேல்ஸ் ஹண்டர் வேலி பேருந்து விபத்தில் சிக்கிய சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
58 வயதான அவரை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு நீதவான் இன்று காலை உத்தரவிட்டார்.
அவர்...
குயின்ஸ்லாந்து மாநில அரசு சிறார் குற்றவாளிகளுக்கு ஜாமீன் நிபந்தனைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இந்த உத்தரவு 2015ல் நீக்கப்பட்டாலும், பொதுமக்களின் கோரிக்கை வலுத்ததால், மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 150,000க்கும் மேற்பட்டோர்...