ஆஸ்திரேலியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் எழுதும் தேசிய மதிப்பீட்டுத் தேர்வு (NAPLAN) இன்று தொடங்கியது.
03 - 05 - 07 மற்றும் 09 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியறிவு -...
கோவிட் காலத்தில் முற்றிலுமாக அழிந்து போன ஆஸ்திரேலியாவின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் பயணக் கப்பல் தொழில் மீண்டும் மீண்டு வருகிறது.
அண்மையில் சுமார் 40 உல்லாச கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், எதிர்வரும் டிசெம்பர்...
நியூ சவுத் வேல்ஸ் செவிலியர்கள் மற்றும் குடும்ப நல அதிகாரிகள் மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நோயாளி பராமரிப்பு சேவைகளை சரியாக செய்ய முடியவில்லை என்பதை...
Facebook, Instagram மற்றும் WhatsApp நிறுவனங்களுக்கு சொந்தமான மெட்டா நிறுவனம் மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், செயல்திறனை அதிகரிக்க கடினமான...
அவுஸ்திரேலியாவில், ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண அதிகரிப்பின் தோராயமான வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 03 மாநிலங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 05 லட்சம் பேருக்கு 20 முதல் 24 சதவீதம்...
சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல்...
மேற்கு அவுஸ்திரேலியாவின் கரையோரத்தில் பெப்ரவரி முதல் வாரத்தில் பிரெடி புயல் உருவானது.
இதுவரை இல்லாத அளவில் மிக நீண்டகால வெப்பமண்டல புயலாக கருதப்பட்ட இந்த புயல் பெப்ரவரி 21ல் மடகாஸ்கர் வழியாகவும், பின்னர் இந்திய...
உலகின் சிறந்த காற்றின் தரம் கொண்ட 13 நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது.
காற்றின் தர நிலைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள குறிகாட்டிகளின்படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
131 நாடுகளில், ஆஸ்திரேலியா -...