Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

முதல்முறையாக விண்வெளியில் அறிமுகமாகும் உலக கிண்ணம்

13-வது உலக கிண்ண கிரிக்கெட் இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. உலக கிண்ண கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து , அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்...

மெல்போர்னின் Queen Victoria Market பகுதியில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

மெல்போர்னில் மிகவும் பிரபலமான பிரதேசமான Queen Victoria Market பகுதியில் பாரிய அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்க மெல்பேர்ன் மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 1.7 பில்லியன் டொலர் செலவில் 3 புதிய அடுக்குமாடி...

‘விண்வெளி வீரர்களின் சிறுநீரே குடிநீர்’ – ஆய்வில் நாசா வெற்றி

விண்வெளியில் தண்ணீருக்கான தீர்வுக்காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவை சுற்றுச் சூழல் கட்டுப்பாடு மற்றும் லைஃப் சப்போர்ட் சிஸ்டம் ECLSS) முறைப்படி பெறப்பட்டு வருகிறது. இதில், உணவுப் பொருள் காற்று மற்றும்...

விக்டோரியன் பள்ளிகளில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணை

விக்டோரியா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. பள்ளி வளாகங்கள் அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழலாக இருக்க வேண்டும்...

பிரதமரின் பெயரை மணமகன் மறந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம்...

கோவிட் அபராதம் என்ற இனவெறி குற்றச்சாட்டுக்கு VIC காவல்துறையின் பதில்

கோவிட் அபராதம் விதிப்பதில் இனவெறி குற்றச்சாட்டுகளை விக்டோரியா மாநில காவல்துறை நிராகரிக்கிறது. மாநில தலைமை சுகாதார அதிகாரியின் உத்தரவுகளின்படி, 2020-2021 காலகட்டத்தில் கோவிட் விதிமுறைகளை மீறியதாகக் காணப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் அமல்படுத்தப்பட்டது என்று...

Must read

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி...
- Advertisement -spot_imgspot_img