சிம்பாப்வேயில் ஐசிசி உலக கிண்ண தகுதி சுற்று போட்டிகள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான ஹராரே...
தெற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கும் நபர்களுக்கு எதிரான அபராதத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி அவர்களுக்கு அதிகபட்சமாக 50,000 டொலர் அபராதமும் 03 மாத...
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26 ஆம் திகதி முதல் ஒகஸ்டு 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் பிரதான பங்கு வகிக்கும்...
ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ், ஆசிய கண்டத்தில் உள்ள இடங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, அடுத்த 12 மாதங்களில் ஜப்பானின் டோக்கியோ - சிங்கப்பூர் - இந்தியாவில் புதுடெல்லி,...
சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆஸ்திரேலியர்கள் தங்கள் மொபைல் போன்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அணைத்து, மறுதொடக்கம் செய்யுமாறு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
இதன் மூலம் சைபர் கிரைமினல்களால்...
ரஷ்ய தலைவர்களுடன் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாக்னர் கூலிப்படையின் தலைவர், தனது படைகளின் முன்னேற்றத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
அதை அவர் தனது டெலிகிராம் கணக்கு மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு...
சவுதி அரேபியாவின் ஹெக்ராவில் புகழ்பெற்ற பாறைகளில் செதுக்கப்பட்ட கட்டிடக்கலை தளம் உள்ளது. அதனருகில் பாலைவனம் ஒன்றுள்ளது.
அதில் மராயா என்ற பெயரில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அரபு மொழியில் 'மராயா'...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள அரச ஆரம்பப் பாடசாலைகளில் சுமார் 1,400 தற்காலிக ஆசிரியர்களை தவணை 03 முடிவதற்குள் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாநில தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, இந்த முடிவு...