உத்தேச குடியேற்ற சட்ட மாற்றங்களின் கீழ் மாணவர் விசா தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த நாட்டில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள துறைகளில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச...
நாஜி ஸ்வஸ்திகா மற்றும் நாஜி சல்யூட் உள்ளிட்ட இனவெறி சின்னங்களை காட்சிப்படுத்துவதில் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.
இந்தப் பிரேரணை ஏற்கனவே நாடாளுமன்றக் குழுவின் முன் விவாதத்தில் உள்ளது.
அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட...
ஆஸ்திரேலியர்களுக்கு சரியான சேவையை வழங்க, ஆஸ்திரேலியா போஸ்ட் ஒரு முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரஹாம் கூறுகிறார்.
ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்...
ஆஸ்திரேலியாவில் பரவி வரும் புதிய துணை வகை கோவிட் குறித்து சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நியூ சவுத் வேல்ஸில் இது முதலில் கண்டறியப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த துணை...
டுபாய் தீவிலுள்ள மணல் நிலமொன்று $34 மில்லியன் டொலருக்கு விற்று டுபாய் சொகுசுத்தீவு சாதனை படைத்துள்ளது.
டுபாய் நாட்டிலுள்ள ஒரு சொகுசுத்தீவில் 24500 சதுர அடி காலி நிலமானது, $34 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ள செய்தி அனைவரையும்...