இந்த ஆண்டு பல்வேறு மோசடிகளில் சிக்கி ஆஸ்திரேலியர்கள் 441 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற மோசடிகளின் மதிப்பு 2 பில்லியன் டொலர்கள் என்று ScamWatch க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்புகள்...
மேற்கு ஆஸ்திரேலியாவில் வீடற்ற மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 86 சதவீத பெண்களும், 50 சதவீத ஆண்களும் ஒருவிதமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
மேற்கு...
குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசியைப் பெறாத 900 கல்வி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்த மாநிலக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதில் ஆசிரியர்கள் - கல்விசாரா ஊழியர்கள் - நிர்வாக ஊழியர்கள் - துப்புரவுப் பணியாளர்கள்...
பல்வேறு பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், 103 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டிற்குள்...
சிட்னி ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக இன்று சிட்னியின் வரலாற்றில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தம்...
நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹியூம் நெடுஞ்சாலையில் வாகனங்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டியில் 05 கார்கள் மற்றும் அதனை ஏற்றிச் சென்ற ட்ரக் எரிந்து நாசமாகியுள்ளது.
தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு...