சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்ததாக Colombo Dockyard நிறுவனம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கப்பல்துறையானது ஜப்பானில் உள்ள ஒனோமிச்சி...
ஆஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கை படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையிலிருந்து நான்கு ஆட்கடத்தல் படகுகள் ஆஸ்திரேலியா பயணித்த நிலையில் இவ்வாற தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் எல்லைப் படையால் மேற்கொள்ளப்பட்ட ‘செயற்பாட்டு இறையாண்மை...
சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.
சீன இராணுவத்தின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17...
நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக நடிகரும் இயக்குநருமான பத்ம பூஷன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது கமல் ஹாசன் இதனை...
அரச பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் தொடர்ச்சியாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் கடந்த வாரங்களில்...