Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியர்கள் உணவுக்காக $19 பில்லியன் செலவிடுவதாக வெளிவந்த அறிக்கை

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியர்கள் செலவழித்த மேலதிகத் தொகை சுமார் 19 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. Finder நடத்திய ஆய்வின்படி, ஒரு ஆஸ்திரேலியர் ஒரு வருடத்தில் செலவழித்த...

Bulk billing டாக்டர்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தகவல்

Medicare மூலம் Bulk billing செலுத்த அனுமதிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2018 மற்றும் 2018 க்கு இடையில் 416 மருத்துவ கிளினிக்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தத் தரவு வெளியிடப்பட்டுள்ளது. நான்கு...

இந்திய பாடல் ‘நாட்டு கூத்து..’ ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

திரையுலகின் உயரிய விருது ஆஸ்கர். இதன் 95வது விருது வழக்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. 95வது ஆஸ்கர் விருது நாமினேஷன் பட்டியலில் நம் இந்திய சினிமாவில் இருந்து Best Original Song என்ற...

தெற்கு ஆஸ்திரேலியாவில் செவிலியர்கள் இரட்டிப்பாக்க நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு பணியமர்த்தப்படும் செவிலியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தாதியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவமனைகளில் பயிற்சிக்காக ஆண்டுக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது 600ல் இருந்து...

விக்டோரியாவில் வாடகை வீடுகள் தொடர்பாக அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

மெல்பேர்னில் வீட்டு வாடகைப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் விசேட உச்சி மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாடகைக் கட்டணங்கள் மற்றும் வசதிகளின் பற்றாக்குறை குறித்தும் அங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில வீட்டு...

நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்வது பற்றி இன்று முக்கிய விவாதம்

அவுஸ்திரேலியாவுக்காக அமெரிக்காவிடமிருந்து 05 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் - பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள்

22 ஆண்டுகளுக்குப் பிறகு, விக்டோரியா மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிக தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளன. இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 09 வீத அதிகரிப்பாகும் என விக்டோரியா மரண விசாரணை அலுவலகம்...

100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. கொரிய போர் கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950-ம் ஆண்டு...

Must read

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை மிகக் குறைவாக உள்ள நகரம்

இந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ஆஸ்திரேலியாவிலேயே பெர்த்தில்தான் பெட்ரோல் விலை மிகக்...

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க...
- Advertisement -spot_imgspot_img