Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

டாஸ்மேனியா கடற்கரையில் இலங்கையர் ஒருவரின் சடலம் என சந்தேகம்

டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள டிரான்மியர் முனை கடற்கரையில் இலங்கை இளைஞருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 18 மற்றும் 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று மதியம் 01.30 மணியளவில்...

கொழும்பு – சிட்னி விமானத்தில் பயணித்த இலங்கை பயணி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து சிட்னி நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பயணிக்கு ஒருவித உடல்நல பிரச்சனை இருக்கலாம் என கருதப்படுகின்றது. உடனெ விமான குழுவினர் மருத்துவரின் உதவியை நாடினர். சில நிமிடங்களில், பணியாளர்களும்...

2022 இல் அதிக சாலை போக்குவரத்து இறப்புகள் நடந்த மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான கார் விபத்து இறப்புகள் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளன என்று சமீபத்திய புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இறப்பு எண்ணிக்கை 299 ஆகும், இது 2021 உடன் ஒப்பிடும்போது...

புதிய விதிகளால் முதியோர் பராமரிப்பு மையம் மூடப்படுவது அதிகரித்து வருகிறது

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளால் முதியோர் பராமரிப்பு மையங்கள் மூடப்படுவது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஜூலை முதல் தேதியில் இருந்து 24 மணி நேரமும் செவிலியர் சேவை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கிய உத்தரவு. இருப்பினும், பணியாளர்கள்...

தெற்கு ஆஸ்திரேலியா வாழ்க்கை செலவு கொடுப்பனவை தொடர்ந்து செலுத்த முடிவு

தெற்கு ஆஸ்திரேலியா குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் பல்வேறு சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளை செலுத்தத் தொடங்கியுள்ளது. அதன் கீழ், ஒரு வீட்டு உரிமையாளருக்கு $449 ஒரு முறை கொடுப்பனவாகவும், வாடகைக்கு...

பெங்களூரை வெளியேற்றியது குஜராத் – IPL 2023

ஐபிஎல் போட்டியின் 70-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்ட ரோயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், பிளே-ஓவ் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா்...

10 ஆஸ்திரேலிய குழந்தைகளில் 1 குழந்தை மட்டுமே காய்ச்சல் தடுப்பூசி பெற்றுள்ளதாக தகவல்

குளிர்காலம் தொடங்கும் நாட்களை நெருங்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய சுகாதார துறையினர் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொடர்பான தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என்றால், உடனடியாக அதை வழங்க வேண்டும் என எச்சரிக்கை...

விக்டோரியா டிக்கெட் நிறுவனம் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்

விக்டோரியா மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான டிக்கெட் ஒப்பந்தத்தை ஒப்படைத்துள்ள புதிய நிறுவனத்திடம் அதற்கான போதிய வசதிகள் இல்லை என சர்ச்சைக்குரிய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள MyKi கார்டு வரும்...

Must read

மெல்பேர்ண் விமான நிலையத்தில் $500 மில்லியன் மதிப்புள்ள அதிநவீன Baggage System

மெல்பேர்ண் விமான நிலையம் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன சாமான்கள்...

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை...
- Advertisement -spot_imgspot_img