மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பிரகாரம்...
சிட்னியின் மிகவும் பிரபலமான கடற்கரையான போண்டி கடற்கரையை இந்த வார இறுதியில் ஆடையற்ற கடற்கரையாக மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக, போண்டி ஆடையற்ற கடற்கரையாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில்...
Black Friday சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் என கூறி முன்னெடுக்கப்படும் அடையாள திருட்டு மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என்று ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நம்பமுடியாத சலுகைகளை எதிர்கொள்ளும் போது, இணையத் தாக்குதல் செய்பவர்களின் கைகளில்...
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு பல பகுதிகளில் மிக வெப்பமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை மற்றும் குளிரான காலநிலை முடிந்து அடுத்த ஆண்டு இந்த நிலை ஏற்படும் என...
ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு பொலிஸார் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் 1985 - 2001 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆரம்பகால...