Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் திடீர் மரணம்

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள்...

ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்த இலங்கை, இந்தியர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில், இலங்கை - இந்தியா - பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளின் பெரும்பாலான மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பதாரர்கள் உண்மையில் படிக்க வருகின்றார்களா என்பது தற்போதுள்ள...

குயின்ஸ்லாந்து ஆசிரியர்களுக்கு அமுலாகும் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்து ஆசிரியர்கள், வேலை நேரத்துக்குப் பிறகு வேலை தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளையும் தவிர்க்க ஆசிரியர்களை அனுமதிக்கும் புதிய சட்டத்தை இயற்ற உள்ளனர். அதன்படி, மற்ற மாணவர்கள் - பெற்றோர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு...

சிட்னி சிறையில் இருந்து விடுதலையான தனுஷ்க – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களில் சில காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை...

அகதிகளை நியூசிலாந்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் பல வருடங்களாக தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த முதல் அகதிகள் குழு நியூசிலாந்து சென்றடைந்துள்ளது. புகலிடம் கோரி ஆஸ்திரேலியா வரும் மக்களை நியூசிலாந்துக்கு அனுப்புவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம்...

ஆஸ்திரேலியாவில் புதிய நடைமுறையை அமுல்படுத்த திட்டம்!

ஆஸ்திரேலியாவில் கோடை காலத்தில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவது அது தொடர்பாக புதிய எச்சரிக்கை முறையை நடைமுறைப்படுத்த வானிலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, காட்டுத் தீ எச்சரிக்கை முறைமை போன்று, 03 அதிகாரிகளின் கீழ்...

குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்கவுள்ள சிட்னி மக்கள்!

சிட்னியில் கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என சிட்னி நகரவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல வாரங்களாக வெள்ளம் மற்றும் கனமழை பெய்தாலும் குடிப்பதற்கு ஏற்ற அளவில்...

ஆஸ்திரேலியப் பாடசாலையில் விஞ்ஞான ஆராய்ச்சியில் நடந்த விபரீதம்!

மென்லி வெஸ்ட் பொதுப் பாடசாலையில் (Manly West Public School) நடத்திய விஞ்ஞான ஆராய்ச்சியில் பல மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமுற்றனர். அந்தச் சம்வபம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடந்தது. சம்பவம் நடந்த...

Must read

மெல்பேர்ண் CityLink சாலையில் விபத்து – பெண் ஒருவர் படுகாயம்

மெல்பேர்ணின் CityLink சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார் . அவர்...

சிட்னியில் லட்சக்கணக்கான டாலர் ஓய்வூதியப் பணத்தைத் திருடிய நபர் கைது

சிட்னியைச் சேர்ந்த ஒருவர் மீது, ஓய்வூதிய நிதியிலிருந்து $160,000 மோசடி செய்ததாக...
- Advertisement -spot_imgspot_img