Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்!

ஆஸ்திரேலியாவின் Byron Bay மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 5 வயது பியூ (Beau) நீச்சல் குளத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சுமார் 3 மீட்டர் நீளமுள்ள...

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – தொடரும் நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2022/23 ஆம் ஆண்டிற்கான குடியேற்ற ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்திய போதிலும், திறமையான விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு வெளிநாட்டினர்...

சிட்னி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அடுத்த சில வாரங்களில் சிட்னி நகரில் ரயில்வே அமைப்பு தொடர்பான அனைத்து திட்டமிட்ட வேலைநிறுத்தங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. புகையிரத தொழிற்சங்கங்களுக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்திற்கும் இடையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இதுவாகும். இதன்மூலம்,...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. COVID-19 நோய்த்தொற்றின்போது தற்காலிக விசா வைத்திருந்தவர்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தேடச் சிரமப்படுகின்றன. உணவகங்கள், மதுபானக் கூடங்கள்,...

ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் ஏற்பட்ட பகுதி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் கோவிட் இறப்புகள் தொடர்பான சமீபத்திய தகவலை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி வரை இந்த நாட்டில் ஏற்பட்ட கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 13,021 ஆகும், அதில்...

மொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்?

கோவிட் காலத்தில் பல அமைச்சுக்கள் இரகசியமாகப் பதவியேற்றது தொடர்பான முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீதான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கையால் அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற...

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவுக்காக காத்திருக்கும் 30,000 பேர்!

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 30,000 அகதிகள் விசா வைத்திருப்பவர்கள் நிரந்தர விசாவுக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு வேலை, படிப்பு என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புலம்பெயர்ந்தோர் உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, இது அகதி விசா பெறுபவர்களின் உளவியல் மட்டத்தையும்...

சிட்னியில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய கும்பல்!

மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பிரகாரம்...

Must read

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும்...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள...
- Advertisement -spot_imgspot_img