இன்று துவங்கும் வாரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் மிகவும் வெப்பமான வானிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தின் சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வானிலை நிலவும் என்று...
ஆஸ்திரேலியாவில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு காலத்தை 18 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்துவதற்கான திருத்தங்கள் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.
இது சமீபத்தில் செனட்டில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் ஒரு பெற்றோருக்கு...
இந்த மாதத்திற்கான வட்டி விகிதப் புள்ளிவிவரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக பெடரல் ரிசர்வ் நாளை மீண்டும் கூடுகிறது.
தற்போது 3.35 சதவீத ரொக்க விகிதத்தை உயர்த்த முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏதாவது ஒரு...
மத்திய விக்டோரியாவில் உள்ள சுரங்கத்தில் சிக்கிய 15 சுரங்கத் தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் தீயை அணைத்தனர்.
எவ்வாறாயினும் புகை மூட்டத்தினால் வெளியே வர முடியாமல்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர்...
இந்த ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு விருது வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு முன் இரண்டு இந்தியர்கள், அதாவது 2016 இல் பிரியங்கா சோப்ரா மற்றும்...
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை...
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் இன்று 6.9 ரிச்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 152 கிமீ (94 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்குப்...