Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

குயின்ஸ்லாந்தில் இனவெறி சின்னங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள்

குயின்ஸ்லாந்து மாநில அரசு இனவெறி கருத்துக்கள் மற்றும் சின்னங்களை பரப்புவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் கடுமையான சட்டங்களை விதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, நாஜிக் கொடிகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான பிரேரணை இன்று அரச...

NSW குடியிருப்பாளர்களுக்கு மீண்டும் தட்டம்மை எச்சரிக்கை

இந்தியாவுக்குச் சென்ற குழந்தைக்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு சிட்னியில் உள்ள மருத்துவமனை உட்பட பல இடங்களில் குழந்தையும் பெற்றோரும்...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.  இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் 3 மில்லியன் மாணவர்ளுக்கு வெளியான மோசமான செய்தி

அவுஸ்திரேலியாவில் கல்விக்கடன் பெற்ற சுமார் 3 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜூன் மாதம் கடும் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வரும் ஜூன் மாதம் பணவீக்கத்துக்கு ஏற்ப மாணவர் கடன்...

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ள பணவீக்கம்

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது. புள்ளிவிவரப் பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரியில் 7.4 சதவீதமாக இருந்த பிப்ரவரியில் 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் 8.4 சதவீதமாக இருந்தது. வீடு...

இந்த ஈஸ்டர் சீசனில் சாதனை படைத்துள்ள விமான பயணிகள்

சிட்னி விமான நிலைய அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈஸ்டர் சீசனில் அதிக கூட்டம் இருக்கும் என்று கணித்துள்ளனர். ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 15 லட்சம் உள்நாட்டு விமானப்...

ஆஸ்திரேலியாவில் பிப்ரவரியில் அதிகரித்துள்ள சில்லறை விற்பனை

ஆஸ்திரேலியாவின் சில்லறை விற்பனை பிப்ரவரியில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் உணவு-உடை-செருப்பு போன்ற துறைகளில் அதிக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஜனவரியில் இது 1.8 சதவீத உயர் மதிப்பில் இருந்தது. புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகளின்படி,...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Must read

NSW கடற்கரைகளை அச்சுறுத்திய மர்மமான கருப்பு பந்துகள்

நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு, ரப்பர் போன்ற பந்துகளின்...

Return to Sender என்பது மக்கள் மீது ஒரு சுமையாகும்!

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வீட்டின் தபால் பெட்டியில் முந்தைய உரிமையாளர்கள்...
- Advertisement -spot_imgspot_img