ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வறுமை , உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர்.
அந்தவகையில்...
சங்கரப்பிள்ளை விவேகானந்தன் அவர்கள் பிப்ரவரி 27ஆம் தேதி காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவர் 1943 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தம்பசெட்டி பருத்தித்துறையில் சங்கரப்பிள்ளை மற்றும் நாகரத்தினம்...
Whatsapp இல் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் WhatsApp செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக WhatsApp அவ்வப்போது புதிய...
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்திற்கு அடுத்து போதைப்பொருள் பயன்பாடு அரசாங்கத்திற்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
அந்த வகையில் இப்போது சோம்பி போதைப்பொருள் பிரபலமாகி வேகமாகப் பரவி வருகின்றது. ஹெராயினுக்கு பதிலாகவே முதலில் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதன்...
அவுஸ்திரேலியாவுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை எட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சிட்னி விமான நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையில் இது காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் சிட்னி விமான...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வேக கேமராக்கள் பயன்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, எந்தவொரு ஓட்டுனருக்கும் அபராதம் விதிக்கும் முன், சம்பந்தப்பட்ட கேமரா சாதனங்கள் தெளிவாகத் தெரியும் இடத்தில் இருந்ததை ஆதாரத்துடன்...
8வது முறையாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் அணியும், போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்க அணியும் இந்த ஆண்டு இறுதிப்...
அடுத்த மாதம் நடைபெறவுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலில் வெற்றி பெற்றால், வீட்டு முத்திரை சீர்திருத்த திட்டத்தை விரிவுபடுத்துவதாக ஆளும் லிபரல் கூட்டணி உறுதியளித்துள்ளது.
இதனால், வீடு வாங்கும் இளைஞர்கள் முதல் மற்றும்...