Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

நோயாளிகளின் தகவல்களை வெளியிடும் விக்டோரியாவின் புதிய சட்டம்

நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கும் அதிகாரத்தை மருத்துவமனைகளுக்கு வழங்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற விக்டோரியா நாடாளுமன்றம் தயாராகி வருகிறது. எந்தவொரு நோயாளிக்கும் சிறந்த சிகிச்சையை வழங்குவதை இது எளிதாக்கும் என்று விக்டோரியா...

விலைவாசி உயர்வினால் உணவு மற்றும் மருந்துகளை இழக்க நேரிடும் என ஆஸ்திரேலியர்கள் அச்சம்

55 சதவீத ஆஸ்திரேலியர்கள் அடுத்த 6 மாதங்களில் தங்களின் கட்டணத்தை செலுத்துவது கடினம் என்று கூறியுள்ளனர். அடமான தவணை அல்லது மருந்து சீட்டுக்காக ஒதுக்கப்படும் பணத்தை தவறவிட நேரிடும் என்ற அச்சத்தில் ஏராளமானோர் உள்ளதாகவும்...

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்...

ஆண்டுக்கு 4,000 ஆஸ்திரேலியர்களைக் கொல்லும் ஆஸ்பெஸ்டாஸ்

அஸ்பெஸ்டாஸின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 4,000 ஆஸ்திரேலியர்கள் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் காட்டுத் தீ காரணமாக அந்த உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவிட் லாக்டவுன் காரணமாக நீண்ட...

மீண்டும் சிட்னி நீதிமன்றத்தில் ஆஜரானார் தனுஷ்கா

சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (23) சிட்னியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். தற்போதுள்ள சாட்சியங்களின் அடிப்படையில், பொலிஸாரின்...

ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் சட்டங்களில் தளர்வு – அறிவித்த மற்றொரு மாநிலம்

போதைப்பொருள் சட்டங்கள் தொடர்பான விதிமுறைகளை தளர்த்த குயின்ஸ்லாந்து மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் முறை குற்றவாளியாக இருப்பவருக்கு எச்சரிக்கை மட்டும் அளிக்கப்பட்டு இரண்டாவது முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இதன் கீழ் ஐஸ்...

குயின்ஸ்லாந்தில் நோயாளிகள் ஆம்புலன்ஸூக்காக காத்திருக்கும் நேரம் குறையும் என தகவல்

தெற்கு ஆஸ்திரேலியாவில் 05 புதிய அவசர சிகிச்சை சேவை மையங்களை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த கூட்டாட்சித் தேர்தலின் போது தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து நிறுவப்படும் 50 அவசர...

Must read

சிட்னியின் தென்மேற்கில் ஏற்பட்ட விபத்தில் குழந்தை பலி – 5 வயது குழந்தை படுகாயம்

சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் கார் மோதியதில் ஐந்து...

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை...
- Advertisement -spot_imgspot_img