Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

உக்ரேன் போர்க்களத்தில் ஆஸ்திரேலியர் பலி

உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். ஜெட் வில்லியம் டனகே...

கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்வோர் இனி விசா பெறத் தேவையில்லை

அமெரிக்கா, நியூசிலந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்லும் பயணிகள் இனி விசா பெறுவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த திங்கட்கிழமை (12 செப்டம்பர்) நடப்புக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது. உலகளவில் பெரும்பாலான நாடுகள்...

ஆஸ்திரேலியாவில் ஊழியர்களின் ஊதியம் குறித்த முக்கிய முடிவெடுத்த நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவில், தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான முக்கியமான விவாதங்கள் இந்த வாரம் தொடங்கும். அதன்படி, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான சம்பள விகிதங்களை அமல்படுத்துவது தொடர்பாக பல இறுதி முடிவுகள் அங்கு எடுக்கப்பட உள்ளன. ஒரே துறையில் உள்ள...

பிரித்தானியாவின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட லிஸ் டிரஸ்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் ( Liz Truss) அறிவிக்கப்பட்டுள்ளார். டிரஸ் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மற்றொரு வேட்பாளரான முன்னைய நிதியமைச்சர் ரிஷி சுனாக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு...

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல திட்டமிட்ட 11 இலங்கையர்களின் பரிதாப நிலை!

ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் தங்கும் விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவிற்கு வந்த அவர்கள் கேரளாவில் தங்கியிருப்பதாக, தமிழக கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு முதலில் தகவல் கிடைத்தது. தமிழ்நாட்டிலிருந்து...

Must read

மெல்பேர்ண் CityLink சாலையில் விபத்து – பெண் ஒருவர் படுகாயம்

மெல்பேர்ணின் CityLink சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார் . அவர்...

சிட்னியில் லட்சக்கணக்கான டாலர் ஓய்வூதியப் பணத்தைத் திருடிய நபர் கைது

சிட்னியைச் சேர்ந்த ஒருவர் மீது, ஓய்வூதிய நிதியிலிருந்து $160,000 மோசடி செய்ததாக...
- Advertisement -spot_imgspot_img