Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

மெல்போர்னில் வாழும் பெண்களுக்கு எச்சரிக்கை

மெல்போர்னில் பெண்களின் கைப்பை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதனால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் கிழக்கில் உள்ள Blackburnஇல் உள்ள ஒரு வீட்டில் சில நாட்களுக்கு முன்பு 250,000 டொலர்கள் மதிப்புள்ள கைப்பைகள்...

ரசிகர்களுக்கு விருந்து படைத்த கோப்ரா- தற்போது ஆஸ்திரேலியா திரையரங்குகளில்

ஒரு சாதாரண கணக்கு வாத்தியார் எவ்வாறு முக்கிய பிரமுகர்களை கொலை செய்கிறார் என்பது குறித்த கதை. கணக்கு வாத்தியாராக விக்ரம், பிரான்ஸ், ரஷியா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் முக்கிய பிரமுகர்களை வித்தியாசமான முறையில் கொலை...

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி பெண் உட்பட இரண்டு சிறுவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற...

விக்டோரியா மாநில தேர்தலில் களமிறங்கும் இலங்கையர்

விக்டோரியா மாநில தேர்தலுக்கு இலங்கை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவர் முன்வந்துள்ளார். மாலிக் ஜவீர் என்ற இலங்கையர் நவம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். பெரிக் தொகுதியில் மாலிக் ஜவீர் போட்டியிடுகிறார்....

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார்

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்றவர் கோர்பச்சேவ். சோவியத்தின் கடைசி...

ஆஸ்திரேலியாவில் முழுமையாக தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்!

ஆஸ்திரேலியாவில் மீதமுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் அடுத்த சில மணிநேரங்களில் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம். தற்போது 07 நாட்களாக...

Cobra in Australia

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர்...

Must read

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்டதாக சிறுவர்கள் கைது

மெல்பேர்ணில் தொடர்ச்சியான கார் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக நான்கு குழந்தைகள் கைது...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு...
- Advertisement -spot_imgspot_img