ஆஸ்திரேலியாவில், ஆங்கிலம் அல்லாத வெளிநாட்டு மொழிகளில் வெளியிடப்படும் வேலை விளம்பரங்களில் சுமார் 60 சதவீதமானவை பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி...
திருகோணமலையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று திங்கட்கிழமை (5) அதிகாலையில் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்...
தினசரி புகைபிடிக்கும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் குறைந்துள்ளது.
2011-2012 காலகட்டத்தில் இது 16.5 சதவீதமாக இருந்தது, ஆனால் புள்ளியியல் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி 7.1 சதவீதமாக குறைந்துள்ளது.
இருப்பினும், வயதானவர்களிடையே புகைபிடித்தல் அதிகரித்து வருகிறது, 10...
தொடர்ந்து 8வது மாதமாக வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முடிவு செய்ய மத்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு இன்று மீண்டும் கூடுகிறது.
Cash rate ஐ மீண்டும் உயர்த்த முடிவு செய்யப்படும் என...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு விளையாட்டு அமைச்சினால் உருவாக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரினால்...
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு $500 வவுச்சர் முறையை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, கோடை விடுமுறை நாட்களிலும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளை...