நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் கடந்த 05 வருடங்களில் மீள்சுழற்சிக்கு பல்வேறு பொருட்களை வழங்கி சம்பாதித்த தொகை 800 மில்லியன் டொலர்களை அண்மித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போத்தல்கள், கேன்கள் மற்றும் ஏனைய கொள்கலன்கள் என மொத்தம்...
தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்த தொழிலாளர் உறவுகள் சட்டம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மசோதாவின் சிறப்பு அம்சங்களில், குறைந்த ஊதியம் பெறுபவர்கள் அதிக ஊதியம் பெறுவதற்கான...
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் துனிசியா அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியை காண மெல்போர்னில் உள்ள Federation சதுக்கத்தில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 50...
இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 65 க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்த 65 பேருக்குள் இலங்கையர்களும் ஆஸ்திரேலிய பிரஜைகளாக வரவேற்கப்பட்டுள்ளனர்.
Lake Macquarie நடைபெற்ற விழாவில் நேற்றைய தினம்...
விக்டோரியா மாநிலத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
விக்டோரியா மாநில சட்டமன்றத்தில் தொழிற்கட்சி 45 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்துள்ளது.
இதனால் மீண்டும் விக்டோரியாவின் மாநில முதல்வராக...
ஆஸ்திரேலியாவின் Byron Bay மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
5 வயது பியூ (Beau) நீச்சல் குளத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சுமார் 3 மீட்டர் நீளமுள்ள...
ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2022/23 ஆம் ஆண்டிற்கான குடியேற்ற ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்திய போதிலும், திறமையான விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு வெளிநாட்டினர்...
அடுத்த சில வாரங்களில் சிட்னி நகரில் ரயில்வே அமைப்பு தொடர்பான அனைத்து திட்டமிட்ட வேலைநிறுத்தங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
புகையிரத தொழிற்சங்கங்களுக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்திற்கும் இடையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இதுவாகும்.
இதன்மூலம்,...