மெல்போர்ன் CBD க்குள் நுழையும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட $10 என்ற புதிய கட்டணம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவிட் சீசனுக்குப் பிறகு தனியார் வாகனங்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால், நகரத்தில் நெரிசலைக்...
பிரபலமான Tik Tok மொபைல் போன் செயலியை தடை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை தனிப்பட்ட அரசு துறைகளுக்கு விட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் தற்போது...
இந்தியா வந்துள்ள மைக்ரோசொப்ட் தலைவர் மும்பை வீதிகளில் ஆட்டோ ஓட்டி மகிழும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிற்கு வந்துள்ள மைக்ரோசொப்ட் தலைவரும், உலக பண காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர்...
இந்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்ற பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 'வி த வுமன்' என்ற நிகழ்ச்சியில்...
அந்தமான் நிகோபார் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம்...
தங்களுக்கு நீதி கோரி இன்று பிற்பகல் கான்பராவில் உள்ள பெடரல் பார்லிமென்ட் வளாகத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பெரும் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சில வருடங்களுக்கு முன்னர் ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று மாலை 06:00 மணியுடன் முடிவடைகிறது.
வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள...
தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம்.
இது தொடர்பான...