Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. COVID-19 நோய்த்தொற்றின்போது தற்காலிக விசா வைத்திருந்தவர்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தேடச் சிரமப்படுகின்றன. உணவகங்கள், மதுபானக் கூடங்கள்,...

ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் ஏற்பட்ட பகுதி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் கோவிட் இறப்புகள் தொடர்பான சமீபத்திய தகவலை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி வரை இந்த நாட்டில் ஏற்பட்ட கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 13,021 ஆகும், அதில்...

மொரிசன் பற்றிய இறுதி அறிக்கை வெளியானது – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்?

கோவிட் காலத்தில் பல அமைச்சுக்கள் இரகசியமாகப் பதவியேற்றது தொடர்பான முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீதான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கையால் அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற...

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவுக்காக காத்திருக்கும் 30,000 பேர்!

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 30,000 அகதிகள் விசா வைத்திருப்பவர்கள் நிரந்தர விசாவுக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு வேலை, படிப்பு என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புலம்பெயர்ந்தோர் உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, இது அகதி விசா பெறுபவர்களின் உளவியல் மட்டத்தையும்...

சிட்னியில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய கும்பல்!

மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பிரகாரம்...

சிட்னியில் கடற்கரையில் இந்த வார இறுதியில் முன்னெடுக்கவுள்ள நிகழ்வு!

சிட்னியின் மிகவும் பிரபலமான கடற்கரையான போண்டி கடற்கரையை இந்த வார இறுதியில் ஆடையற்ற கடற்கரையாக மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக, போண்டி ஆடையற்ற கடற்கரையாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில்...

ஆஸ்திரேலியாவில் Black Friday மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Black Friday சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் என கூறி முன்னெடுக்கப்படும் அடையாள திருட்டு மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என்று ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நம்பமுடியாத சலுகைகளை எதிர்கொள்ளும் போது, ​​இணையத் தாக்குதல் செய்பவர்களின் கைகளில்...

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு உச்சக்கட்ட வெப்பநிலையை சந்திக்கவுள்ள மக்கள்!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு பல பகுதிகளில் மிக வெப்பமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழை மற்றும் குளிரான காலநிலை முடிந்து அடுத்த ஆண்டு இந்த நிலை ஏற்படும் என...

Must read

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற...

இந்த மாதம் முதல் அதிகரித்துள்ள ஆஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம்

2025 மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, மாணவர் விசா கட்டண உயர்வுகள்...
- Advertisement -spot_imgspot_img