Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

விக்டோரியா சுரங்கத் தீயில் சிக்கிய 15 சுரங்கத் தொழிலாளர்கள் உயிர் தப்பினர்

மத்திய விக்டோரியாவில் உள்ள சுரங்கத்தில் சிக்கிய 15 சுரங்கத் தொழிலாளர்கள் உயிர் தப்பினர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் தீயை அணைத்தனர். எவ்வாறாயினும் புகை மூட்டத்தினால் வெளியே வர முடியாமல்...

ஆதாரங்களுடன் மீண்டும் வருவேன் – பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர்...

ஒஸ்கர் விழாவுக்கு செல்லும் தீபிகா படுகோன்!

இந்த ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு விருது வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன் இரண்டு இந்தியர்கள், அதாவது 2016 இல் பிரியங்கா சோப்ரா மற்றும்...

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய அறிவியல் விஞ்ஞானி

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.  இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.  ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை...

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் இன்று 6.9 ரிச்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 152 கிமீ (94 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப்...

கைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் – நித்யானந்தா அறிவிப்பு

நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஜெனிவாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.நா.மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசிய பேச்சு...

கொரோனா தோற்றம் குறித்து அனைத்து நாடுகளும் தெரிந்த விபரங்களை வெளியிட வேண்டும்!

உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.  சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இந்த...

விக்டோரியா சுரங்கத் தீயில் சிக்கிய 15 சுரங்கத் தொழிலாளர்கள்

மத்திய விக்டோரியாவில் உள்ள சுரங்கத்தில் சிக்கிய 15 சுரங்கத் தொழிலாளர்கள் உயிர் தப்பினர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் தீயை அணைத்தனர். எவ்வாறாயினும் புகை மூட்டத்தினால் வெளியே வர முடியாமல்...

Must read

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார்...
- Advertisement -spot_imgspot_img