ஆஸ்திரேலியாவில் 40 போலி கல்வி இணையதளங்களை அணுக மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த இணையதளங்களில் சில மாதத்திற்குள் சுமார் 450,000 பேர் அணுகியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கூறினார்.
மாணவர்களை குற்றச் செயல்களில்...
மெல்போர்ன் பிரஸ்டன் பகுதியில் உள்ள பல கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் தீயணைப்பு வீரர்களினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 03 மணியளவில் மர தளபாடங்கள் கடை மற்றும் அதனை...
சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார்...
ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் தனது அரசின் அறிவிப்பு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பதிவை பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா கூட தமிழின் பெருமையை...
Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது...
ஆஸ்திரேலியாவிலும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
TGA அல்லது சுகாதார நிர்வாக அதிகாரசபையின் கூற்றுப்படி, நாட்டில் தற்போது 343 வகையான மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் சர்க்கரை நோய், உயர்...
கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது ஆஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர்.
வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும்...