வணக்கம்,
கேசி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் பழந்தமிழ் இசைக் கலைஞன் Manikandan N ( Sound Mani) உடனான சந்திப்பும் இராபோசனமும் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 6:30 மணி முதல் 8:30 மணி வரை...
அனைவருக்கும் சிவவணக்கங்கள்!
திருச்சிற்றம்பலம்
தென்னாடு - சுறவம் நல்லோரை தைத் திங்கள் நிறைமதி மற்றும் தைப்பூச வெளியீடு
தைத் திங்கள் 22ம் நாள் (05-02-2023) ஞாயிற்றுக்கிழமை நிறைமதி மற்றும் தைப்பூச நாளை முன்னிட்டு எங்கள் சைவத் தமிழ்த்...
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.
இறுதியாக 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய விஜய், 61 டெஸ்ட்களில் 38.28 என்ற சராசரியில் 3,982 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன்...
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோயில் உள்ளிட்ட ராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியின் மூலம் வெடிகுண்டு...
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று...
எலிகளின் ஆயுள் பொதுவாக அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும்.ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது.
இந்த எலியே,...
கண்பார்வை அற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ''ரோபோ நாய் நாயை'' ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
"டெஃபி" என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாய், எதிரே வரும் வாகனங்கள், மனிதர்களை தனித்தனியாக அடையாளம்...