ஆஸ்திரேலியாவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சம்பளம் கடந்த ஆண்டில் 10.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 104,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக வீட்டுத் தொழில்...
குயின்ஸ்லாந்தில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த குயின்ஸ்லாந்து மாநில அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக ஒன்லைன் செல்வாக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநில பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்கள்...
சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்ண் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது
பாதிக்கப்பட்ட மூவரும்...
ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் 150,000 டொலர் பிணைத்தொகை விதிக்கப்பட்டது.
அந்த பிணைத்தொகையை, மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த செல்வந்த பெண் ஒருவரால்...
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் சம்பள அதிகரிப்பை பெறக்கூடிய பல சேவைத் துறைகளை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இணைய-வர்த்தகம் மற்றும் விற்பனை-பொறியியல் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அந்தத்...
ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை விமான டிக்கெட் கட்டணங்கள் தற்போதைய அதிகபட்சமாக உள்ள கட்டணமே இருக்கும் என்று நிபுணர்கள் குழு கணித்துள்ளது.
இதற்குக் காரணம் உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வு...