1000 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ள கோவிட் அவசரநிலையை முடிவுக்கு கொண்டுவர குயின்ஸ்லாந்து முடிவு செய்துள்ளது.
அதன்படி, பிரிஸ்பேன் உள்ளிட்ட குயின்ஸ்லாந்து நகரங்களில் அக்டோபர் 31ம் திகதி நள்ளிரவு முதல் கோவிட் அவசர நிலை...
ஆஸ்திரேலியாவில் தொடர் வெள்ளத்தை, விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு பல்வேறு நோய்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் கொசுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராஸ்...
இலங்கையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள சுனில் ஆராச்சி என்பவருக்கு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கான உயரிய கௌரவங்களில் ஒன்றான Order of Australia விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி...
ஆஸ்திரேலிய அரசாங்கம் நாட்டின் இணையப் பாதுகாப்பு போதுமான அளவில் இல்லை என்று தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் சுமார் 15 மில்லியன் ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் களவாடப்பட்டுள்ளன.
இணைய ஊடுருவிகளுக்குப் பணம் தராவிட்டால் 1000...
ஆஸ்திரேலியாவில் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான கோவிட் விதிமுறைகளை கிட்டத்தட்ட 02 ஆண்டுகளுக்கு தளர்த்த Uber முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, இனி வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
எவ்வாறாயினும், வயதானவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் முகக்கவசம்...
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்தபட்சம் 6600 டொலர் ஆண்டு ஊதிய உயர்வு தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
Canstar வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 6,637...
பெர்த்திலிருந்து சிட்னிக்கு 47 நாட்களில் 3953 கிலோமீட்டர் ஓடி நெட் பிரொக்மென் (Nedd Brockmann) சாதனை புரிந்துள்ளார்.
ஓட்டத்தைப் பெர்த் நகரில் தொடங்கி சிட்னி நகரில் அவர் முடித்தார். வெயில்மழை என்று பாராமல் ஓடிய...
மெல்போர்ன் செவிலியர் ஒருவர், தனக்கு கோவிட் தொற்று இருப்பதை அறிந்து முதியோர் பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்ததற்காக 25,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான பெண்ணை இன்று Moorabbin நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே...