Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

மேற்கு ஆஸ்திரேலியா பள்ளிகளில் 95% மாணவர் வருகை குறைவடைந்துள்ளது

மேற்கு ஆஸ்திரேலியாவின் சில தொலைதூரப் பகுதிகளில், சுமார் 95 சதவீத பள்ளிகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 63 சதவீதமாக இருந்த வருகை சதவீதம் தற்போது 24 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 2020...

2025-26க்கான விக்டோரியன் அரசாங்கத்தின் கடன் $7.3 பில்லியன்

வரவிருக்கும் விக்டோரியா மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் மிகவும் சவாலானது என்று மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் எச்சரித்துள்ளார். நிலுவையில் உள்ள கடனுக்காக பெரும் தொகையை வட்டி கட்ட வேண்டியுள்ளது என்றார். இதற்கு முக்கிய...

இரட்டையர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குவதற்கான திட்டம்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குமாறு ஆஸ்திரேலிய மத்திய அரசுக்கு சமீபத்திய அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொரு கூடுதல் குழந்தைக்கும் ஆண்டுக்கு $15,000 உதவித்தொகை பெறப்பட வேண்டும் என்று அது கூறுகிறது. இதன்...

2 ஆண்டுகளுக்கு அதே விகிதத்தில் வீட்டு வாடகை – பெடரல் பாராளுமன்றத்திற்கு ஒரு முன்மொழிவு

அவுஸ்திரேலியா முழுவதிலும் 02 வருடங்களுக்கு ஒரே மதிப்பில் வீட்டு வாடகை பேணப்பட வேண்டும் என்ற பிரேரணையை அடுத்த மாதம் பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பசுமைக் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி...

ஆஸ்திரேலிய போர்வீரர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன

ஆஸ்திரேலிய போர் வீரர்களின் தற்கொலை விகிதம் பொது மக்களை விட அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. AIHW அல்லது Australian Institute of Health and Welfare 1997-2020 காலகட்டத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தத் தகவல்...

போதை மருந்துக்காக குழந்தையை விற்ற தாய்

போதை மருந்துக்காக தனது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு தாய் விற்ற நிலையில் அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பராகுவே நாட்டில் பதிவாகியுள்ளது. பராகுவே நாட்டில் ஆரேலியா சலினாஸ் என்ற 42...

பி.பி.சி நிறுவன தலைவர் இராஜினாமா

முன்னாள் பிரதமருக்காக பெரும் தொகை நன்கொடை அளித்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் இராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது,...

கடல் நீர் வெப்பமடைவதால் ஆஸ்திரேலியா பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி வெப்பநிலை 0.8 பாகை செல்சியஸால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தைப் போலவே, லா நினா காலநிலை மாற்றமும் என்னை...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img