பெங்களூருவில் பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.
ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ஆஷா, கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரை...
விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று 40 டிகிரியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், பல பகுதிகளில் முழுமையான தீ தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வறண்ட காற்று காரணமாக காட்டுத்தீ அபாயம் மிக அதிகமாக உள்ளதாக...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில ஊழியர்களுக்கு நிர்ணயித்த தொகையை விட குறைவாகவும், மற்றவர்களுக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சுமார் 120,000 ஊழியர்களுக்கு...
வரும் சனிக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.
இது வரும் 24ம் தேதி வரை நடைபெறும்.
தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் வாக்களிக்க இயலாது என நினைக்கும் எவருக்கும்...
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின்படி, சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு கோவிட்-க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
இருப்பினும், சமீபத்திய தரவு அறிக்கைகள் ஆண்களின் வேலைகளை ஒப்பிடும் போது பெண்களின் வேலைவாய்ப்பு சற்று குறைவாக இருப்பதாகக் காட்டுகின்றன.
2019 ஆம்...
ஏப்ரலில் வட்டி விகிதங்கள் மாறாமல் இருந்தாலும், மே மாதத்தில் மீண்டும் ரொக்க விகிதத்தை பெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்தாலும் உலகப் பொருளாதார நிலை திருப்திகரமாக...
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் தொலைபேசியிலிருந்தும் சீனாவுக்குச் சொந்தமான Tik Tok செயலியை நீக்க முடிவு செய்துள்ளது.
மேலும், நாடாளுமன்ற விவகாரங்களில் ஈடுபடும் அனைத்து நபர்களின் பணி தொலைபேசியில் இருந்து டிக் டாக் செயலியை...
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது குறித்து இஸ்லாமாபாத்...