Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

3 ஆண்டுகளுக்குப் பிறகு கான்பராவிற்கு சர்வதேச விமானங்கள்

3 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கன்பரா விமான நிலையத்துடன் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிஜி தலைநகர் மற்றும் கான்பெர்ரா விமான நிலையத்துக்கு இடையே நேரடி விமான சேவை...

ஆஸ்திரேலியர்களின் மனநல நிலை உயர்கிறது

கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களின் மனநலம் படிப்படியாக மேம்பட்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்...

“இல்சா” ஆயிரக்கணக்கில் “ப்ரூம்” விட்டுச் செல்கிறது

சக்திவாய்ந்த Ilsa சூறாவளியை எதிர்கொள்ளும் வகையில், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆபத்தான இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட பல தரப்பினர் வெளியேறத் தொடங்கியுள்ளனர். தற்போது புரூமில் இருந்து சுமார் 350...

3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி – IPL 2023

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின. இந்தப் போட்டி சென்னையின் அணித்தலைவர் தோனிக்கு 200வது போட்டியாகும். அதன்படி,...

தான்சானியாவில் 43 ஆயிரம் மாணவிகளுக்கு நேர்ந்த கதி

தான்சானியா நாட்டின் தலைநகர் டோடோமாவில் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அந்த அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன்...

ரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் – ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

ரோபோக்களுக்கு எதிராக விளையாடும் போது மனித மூளை மிகவும் சிறப்பாக வேலை செய்கின்றது என்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் மற்றும் ரோபோக்களுக்கு எதிராக...

ரஷ்யாவில் வெடித்து சிதறியது ஷிவேலுச் எரிமலை

ரஷ்யாவின் கம்சாட்க் தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. சுமார் 10 கிலோமீற்றர் உயரத்துக்கு சாம்பல் எழும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 கிலோமீற்றர் உயரத்துக்கு சாம்பல் வெடிப்புகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம்...

நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா?

நாளொன்றுக்கு 3 மணிநேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு முதுகுவலி ஏற்படுவதாக பிரேசிலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 14 முதல் 18 வயதுடையவர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சிறுவர்கள் உளவியல் ரீதியாவும்...

Must read

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி...
- Advertisement -spot_imgspot_img