சீனா நிலவில் கட்டிட கட்டுமான பணிகளை தொடங்க தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி ஒப்பந்ததாரர்கள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்களில் செய்தி...
அமெரிக்காவின் நியூயார்க் பொலிஸார் காவற்துறை பணியில் டிஜிடாக் என்ற ரோபோவை பயன்படுத்துவதற்கான சோதனையில் ஈடுபட்டனர்.
நகரின் முக்கிய பகுதியில் டிஜிடாக் இயக்கத்தை பரிசோத்த பொலிஸார், நெருக்கடி காலங்களில் மனிதர்களுக்கு உதவுதல், சுரங்கப்பாதைகள் மற்றும் ஆபத்தான...
அமெரிக்காவில், பால் பண்ணை ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழந்தன.
பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு பண்ணை...
மோசடியான குறுஞ்செய்தி தொடர்பில் 02 பிரதான வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் வங்கி வாடிக்கையாளர்கள் முழுமையடையாத பரிவர்த்தனை குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கும் குறுஞ்செய்தியே பிரதானமானது.
இதுபற்றி விசாரிப்பதற்காக ஒரு தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது, அதை...
பெர்த்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
மேலதிக நேர கொடுப்பனவு இடைநிறுத்தம் மற்றும் போதிய சம்பள உயர்வு இல்லாத காரணத்தினால் இந்த தொழில் நடவடிக்கையை அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால்...
இல்சா சூறாவளியால் ஏற்பட்ட சேதம் பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் பல வர்த்தக இடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மொத்த சேதம் இதுவரை துல்லியமாக கணக்கிடப்படவில்லை.
மணிக்கு 289 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்...
அடுத்த 22 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150,000 ஆஸ்திரேலியர்கள் பல்வேறு புற்றுநோய்களால் இறக்க நேரிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிட்னி பல்கலைக்கழகம் உட்பட பல தரப்பினரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
2020 மற்றும் 2044 க்கு...
பிறக்கும்போதே குழந்தைகள் இறக்கும் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக 05 மில்லியன் டாலர் தொகையை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதில் பெரும்பாலானவை கடினமான மற்றும் அதிக ஆபத்துள்ள சமூகங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்தப் பணத்தை...