Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம் – ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில்...

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை – ஆஸ்திரேலியா

மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் அந்நகரின் நிலை குறித்து முடிவெடுக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி...

ஆஸ்திரேலிய விசா சுகாதாரச் சோதனைகளைச் செய்வதற்கான விரைவான வழி

ஆஸ்திரேலிய விசாக்கள் சிலவற்றை பெறுவதற்குத் தேவையான சுகாதாரப் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ளும் முறையை உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய, ImmiAccount இல் My Health Declarations சேவையைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்த விசாவின் தன்மைக்கு...

ஆஸ்திரேலியாவில் இணைய வசதி இல்லாமல் 28 லட்சம் மக்கள்

ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் பேருக்கு இன்னும் இணைய வசதி இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்த மக்கள் தொகையான 25 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 28 லட்சம் பேருக்கு...

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் பார்சல்களை வழங்குவதற்கான இறுதி திகதி குறித்த அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிக்கால சர்வதேச பார்சல்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி நாட்களை ஆஸ்திரேலியா போஸ்ட் அறிவித்துள்ளது. அதன்படி, பெரும்பாலான பார்சல்கள் மற்றும் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் கடைசி திகதி நவம்பர் 14 ஆகும். எப்படியிருப்பினும், சர்வதேச எக்ஸ்பிரஸ் அமைப்பின் கீழ்,...

சிட்னி ரயில் பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்கள் தொழில் நடவடிக்கையை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளன. அதன்படி, சிட்னியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வரும் வியாழன் முதல் வாரந்தோறும் மதியம் 03:00 மணி...

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உள்ளூர் நேரப்படி வெள்ளி - சனி...

விக்டோரியா வெள்ளத்திற்கு மத்தியில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

விக்டோரியா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் வெள்ளம் காரணமாக தற்காலிக தங்குமிடங்களுக்குச் சென்றவர்களின் வீடுகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளது. மவுண்ட் ஹெலன் பகுதியில் மட்டும் கார்களை சேதப்படுத்திய 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக...

Must read

உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காளான் கொலையாளியின் தீர்ப்பு

2023 ஆம் ஆண்டு வெலிங்டனில் மதிய உணவிற்கு காளான்களை சமைத்த Erin...

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும்...
- Advertisement -spot_imgspot_img