கிறிஸ்துமஸ் பண்டிக்கால சர்வதேச பார்சல்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி நாட்களை ஆஸ்திரேலியா போஸ்ட் அறிவித்துள்ளது.
அதன்படி, பெரும்பாலான பார்சல்கள் மற்றும் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் கடைசி திகதி நவம்பர் 14 ஆகும்.
எப்படியிருப்பினும், சர்வதேச எக்ஸ்பிரஸ் அமைப்பின் கீழ்,...
நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்கள் தொழில் நடவடிக்கையை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளன.
அதன்படி, சிட்னியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வரும் வியாழன் முதல் வாரந்தோறும் மதியம் 03:00 மணி...
கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி வெள்ளி - சனி...
விக்டோரியா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் வெள்ளம் காரணமாக தற்காலிக தங்குமிடங்களுக்குச் சென்றவர்களின் வீடுகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளது.
மவுண்ட் ஹெலன் பகுதியில் மட்டும் கார்களை சேதப்படுத்திய 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக...
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சமுத்திரகுமாரி ‘பூங்குழலி’ கேரக்டரில் நடித்த மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம்...
விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், விவசாயம் சார்ந்த பல இடங்களான விளைநிலங்கள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியதால்,...
ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
விக்டோரியாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கும் அதன் தலைநகர் மெல்பர்னுக்கும் அவர் செல்லவிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் தொடர் கனத்தமழை காரணமாக 3 மாநிலங்களில் வெள்ளம்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் 116,000 மெகா லிட்டர் தண்ணீர் விடப்படும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் அறிவித்தது.
தற்போது அணையில் 90 சதவீதம்...