Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

முதலாவது போட்டியிலேயே படுதோல்வியடைந்த இலங்கை அணி!

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி...

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடமும் அதிகரிக்கும் நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அடுத்த வருடத்திலும் தொடரும் என சமூக சேவைகள் அமைச்சர் Amanda Rishworth எச்சரித்துள்ளார். உலகப் பொருளாதாரப் பிரச்சனைகள் - வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில்...

விக்டோரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவுள்ள கடன் நிவாரணம்

விக்டோரியாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அடமானக் கடன் நிவாரணம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து அனைத்து வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் டேனியல்...

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

ஆஸ்திரேலியாவில், சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 28 வயதான இந்திய பட்டதாரி மாணவர் சுபம் கார்க் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் திகதி அவர் மீது...

கிளிநொச்சியில் பஸ் – கனரக வாகனம் மோதி விபத்து – 40க்கு மேற்பட்டோர் காயம்

கிளிநொச்சி - முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது கனரக...

மரண அறிவித்தல் – லலிதாம்பாள் இரட்ணசோதி

மரண அறிவித்தல் - லலிதாம்பாள் இரட்ணசோதி

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை – மோசமான வெள்ளம் தொடரும் என எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் Northern Victoria மாநிலத்தில் உள்ள குடியிருப்பாளர்கள், வெள்ள எச்சரிக்கையால் வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு மோசமான வெள்ளம் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் வாகனங்களைச் செலுத்தவேண்டாம் என்று விக்டோரிய...

விக்டோரியாவில் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு 14 பேரிடர் மையங்கள்

விக்டோரியா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணம் வழங்குவதற்காக 14 பேரிடர் நிவாரண சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில பிரதமர்...

Must read

டிரம்பின் கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக உள்ள சர்வதேச மாணவர் கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்க கட்டணங்களை விட பெரிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Deepfake Photo செயலிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளுக்கு Nudify செயலிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த...
- Advertisement -spot_imgspot_img