வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விக்டோரியா மக்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விக்டோரியா பிரதமர் டேனியல் ஆன்ட்ரூஸுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மாநில அரசு நிவாரணம்...
ஆஸ்திரேலியாவில் பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது.
விருந்தோம்பல் - நியாயமான பணி ஆணையம் கடந்த 01 ஆம் திகதி முதல் விமானத் தொழில் மற்றும் உணவகங்கள்...
விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன்.
அனைத்து பகுதிகளும் கீழே காட்டப்பட்டுள்ளன.
விக்டோரியா...
சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்த சடலம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெயியாகியுள்ளது.
பரபரப்பான சிட்னி...
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம்...
விக்டோரியா மாநிலத்தில் தொடரும் மோசமான வானிலை காரணமாக சுமார் 9000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்ததே இதற்குக் காரணமாகும்.
வெள்ளம் காரணமாக சில நகரங்களின் நுழைவாயில்கள்...
ஆஸ்திரேலியாவில் வாரத்திற்கு 40 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்யும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் 38 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், ஒரு தசாப்தத்திற்கு முன்பு, 2011 ஆம் ஆண்டு, இது 83 சதவீதமாக இருந்தது...