இலங்கையில் 02 நிர்மாணத் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான டொலர்களை லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரின் நீண்ட கால விசாரணையின் பலனாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2009...
அனுக் அருட்பிரகாசம்1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கையை சேர்ந்த 32 வயது ஆங்கில எழுத்தாளர்.
தமிழிலும் எழுதுபவர். தமிழ் ஈழப் போராட்ட வாழ்வியலை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசும் ஆங்கிலத்தில் இவரது எழுத்துகள் சர்வதேசப்...
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின்...
ஆஸ்திரேலியாவில் செயல்படும் சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனமான Singtelஇன் துணை நிறுவனத்தில் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது.
Singtel நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஊடுருவப்படுவது இது இரண்டாம் முறையாகும். அதன் தொடர்பில், Singtel நிறுவனத்தை இலக்காகக் கொண்டு அதன்...
ஆஸ்திரேலியாவில் இலங்கையர் தலைமையிலான குழுவிற்கு 180 மில்லிய டொலர் பணப்பரிசு ஒன்று கிடைத்துள்ளது.
ஒருவரது இருமல் சத்தத்தை கேட்டு அவருக்கு கோவிட் தொற்று உள்ளதா என்பதை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட கையடக்க தொலைபேசி செயலிக்காக...
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு இன்று ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
1500 பேரை பயன்படுத்தி நடத்திய சர்வேயில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த 02 வருடங்களாக ஆஸ்திரேலியர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை கோவிட்...