ஆஸ்திரேலியாவில் வாடகை வீடுகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், அதன் அதிகரிப்பு 4.3 சதவீதமாகும்.
எனவே, சராசரி வாடகை வீட்டில் ஒரு வார வாடகையின் சராசரி மதிப்பு தற்போது 480 டொலராக...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. பிரேரணைக்கு எதிராக...
ஆஸ்திரேலிய வாகனங்களுக்கு R plate என்ற புதிய வாகனத் தகடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
R plate அல்லது Return Plates, மனநலப் பிரச்சனைகள் காரணமாக நீண்ட காலத்திற்குப் பிறகு வாகனம் ஓட்டத் திரும்பிய ஓட்டுநர்களைப்...
ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் சேவை செய்யும் ஊழியர்களுக்கும் 03 சதவீத சம்பள உயர்வை வழங்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த 12 மாதங்களுக்குள் இது செயல்படத் தொடங்கும் என்று பொதுச் சேவைகள்...
ஆஸ்திரேலியர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு அல்லது வரி முகவரிடம் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் அதிகபட்சமாக 05 முறை 222 டொலர் அபராதம்...
Optus சைபர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட தரவுகளை பயன்படுத்திய SMS மோசடி செய்ததாகக் கூறப்படும் சிட்னியில் வசிக்கும் ஒருவரை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் ஆபரேஷன் கார்டியன் என்ற சிறப்பு...
ஆஸ்திரேலியப் பெண்களிடையே மனச்சோர்வு விகிதம் வரலாற்றிலேயே அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலவரத்தை ஒப்பிடுகையில் இது இருமடங்கு அதிகரிப்பு என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேலை கிடைக்காமை - பொருளாதாரச் சிக்கல்கள் -...