இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக ஆஸ்திரேலியா வழங்க ஒப்புக்கொண்ட மனிதாபிமான உதவியின் முதல் பகுதி நாட்டை சென்றடைந்துள்ளது.
22 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் அல்லது 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப்...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாளைய தினம் (22) ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அன்றைய தினம்...
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள...
Biloela குடும்பம் என்று அழைக்கப்படும் நடேசலிங்கம் குடும்பத்தின் தாயார் பிரியா நடேசலிங்கம், ஆஸ்திரேலியாவில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுபவங்களை புத்தகமாக எழுத நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 04 வருடங்களாக மெல்பேர்ன் -...
மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வமாக சந்தித்து உரையாடியுள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும், மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு...
September 29th, Naane Varuven released by MKS Talkies
Don't miss the combo of Selvaragavan and Dhanush
Dhanush will play both the hero and the villain Naane...
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மிகவும் வயதான நபரான பிராங்க் மாவர் என்பவர் காலமானார்.
சில வாரங்களுக்கு முன்பு, அவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் அவர் சிக்கல்களால் இறந்தபோது 110 வயதாக இருந்தார்.
அவரது கடைசி...
மெல்போர்ன் சிபிடியில் ஒரு நபர் பல கேன்களில் பெட்ரோல் மற்றும் பல ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வில்லியம் வீதிக்கும் லிட்டில் போர்க் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியை பொலிஸார்...