18 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 41 சதவீதம் பேர் அல்லது 800,000 பேர் 15 வயதை எட்டிய பிறகு உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
புள்ளியியல் அலுவலகம்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ரயில் பாதுகாப்பு கதவுகளில் மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற 85 விபத்துகள் பதிவாகியுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2021ஐ விட இது...
கனடாவின் கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் நேற்று முன்தினம் சாலையோரம் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் சிலர் சாலையோரம் நடந்து சென்றுளளனர். அப்போது அந்த வழியாக...
ஆஸ்திரேலியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் எழுதும் தேசிய மதிப்பீட்டுத் தேர்வு (NAPLAN) இன்று தொடங்கியது.
03 - 05 - 07 மற்றும் 09 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியறிவு -...
கோவிட் காலத்தில் முற்றிலுமாக அழிந்து போன ஆஸ்திரேலியாவின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் பயணக் கப்பல் தொழில் மீண்டும் மீண்டு வருகிறது.
அண்மையில் சுமார் 40 உல்லாச கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், எதிர்வரும் டிசெம்பர்...
நியூ சவுத் வேல்ஸ் செவிலியர்கள் மற்றும் குடும்ப நல அதிகாரிகள் மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நோயாளி பராமரிப்பு சேவைகளை சரியாக செய்ய முடியவில்லை என்பதை...
Facebook, Instagram மற்றும் WhatsApp நிறுவனங்களுக்கு சொந்தமான மெட்டா நிறுவனம் மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், செயல்திறனை அதிகரிக்க கடினமான...
அவுஸ்திரேலியாவில், ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண அதிகரிப்பின் தோராயமான வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 03 மாநிலங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 05 லட்சம் பேருக்கு 20 முதல் 24 சதவீதம்...