குயின்ஸ்லாந்தின் வரலாற்றில் quadriplegia என பாதிப்புடனான முதல் மருத்துவ பயிற்சி பெற்ற இலங்கையரான மருத்துவர் தினேஷ் பலிபான, போக்குவரத்தை நிறுத்துவதற்கான சட்ட சிக்கலை எதிர்கொண்டார்.
பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காக அவருக்கு சமீபத்தில் 88...
புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு...
முத்திரைக் கட்டணத்தை அதிகரிக்க Australia Post முடிவு செய்துள்ளது.
அதன்படி, தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் 1.10 டொலரில் இருந்து 1.20 டொலராக உயர்த்தப்படும்.
கட்டண உயர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும்,...
கொழும்பு – யாழ். ரயில் பயண நேரம் 1 மணித்தியாலத்தால் குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு...
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.
இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 26ஆம் திகதி...
இந்த ஆண்டு பல்வேறு மோசடிகளில் சிக்கி ஆஸ்திரேலியர்கள் 441 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற மோசடிகளின் மதிப்பு 2 பில்லியன் டொலர்கள் என்று ScamWatch க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்புகள்...
மேற்கு ஆஸ்திரேலியாவில் வீடற்ற மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 86 சதவீத பெண்களும், 50 சதவீத ஆண்களும் ஒருவிதமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
மேற்கு...