இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணை முடியும்வரை அவரால் நாடு திரும்ப முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ், இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க...
ஆஸ்திரேலியாவின் - கென்பரா நகரில் உள்ள ஏரிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காணாமல் போயிருந்த நிலையில், 3 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய...
ஆஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று சிட்னியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிட்னியில் இங்கிலாந்து...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்புக்குழுவினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.
ஏற்கனவே மழை வெள்ளத்தால் நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று வெள்ள...
ஆஸ்திரேலியாவில் Medicare நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 32 பில்லியன் டொலர்கள் புழக்கத்தில் இருக்கும் நிதியின் ஒவ்வொரு டொலரும் திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம்...
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல 600 மற்றும் 676 விசா வகைகளின் கீழ் சுற்றுலா மற்றும் வணிக விசா விண்ணப்பங்களின் பரிந்துரை மற்றும் ஒப்புதல் தொடர்பான...
நியூ சவுத் வேல்ஸ் நகரில் 04 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன் தாக்கம் கென்பெரா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
எனினும்...