Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

தமிழில் அறிக்கை வெளியிட்டு அசத்திய விக்டோரியா முதல்வர்!

ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் தனது அரசின் அறிவிப்பு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பதிவை பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா கூட தமிழின் பெருமையை...

ஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது...

ஆஸ்திரேலியாவில் கடும் மருந்து தட்டுப்பாடு – நெருக்கடியில் சுகாதார பிரிவு

ஆஸ்திரேலியாவிலும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. TGA அல்லது சுகாதார நிர்வாக அதிகாரசபையின் கூற்றுப்படி, நாட்டில் தற்போது 343 வகையான மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சர்க்கரை நோய், உயர்...

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது ஆஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர். வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும்...

நாடு திரும்பும் கோட்டாபய – திகதி வெளியானது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார் எனத் தெரியவருகின்றது. இலங்கையில் ஜனாதிபதி பதவியை வகித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் எழுச்சி வெடித்தது. கடந்த ஜூலை 09 ஆம்...

ஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட விசா

பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் பெரும் துயர்ங்களை அனுபவித்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கான நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு மூலம் நடேசன் முருகப்பன் மற்றும் பிரியா நடேஸன்...

ஆஸ்திரேலியாவின் மிக மோசமான குற்ற கும்பலின் தலைவனுக்கு ஆயுள் தண்டனை?

ஆஸ்திரேலியாவின் மிக மோசமான குற்ற கும்பலின் தலைவனாக கருதப்படும் மார்க் புடில் மெல்போர்னுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் இன்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 40 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 160 கிலோ கொக்கேய்னை ஆஸ்திரேலியாவிற்கு...

Must read

தனிமையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இளம் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஒரு தலைமுறை இளைஞர்கள் தனிமை நெருக்கடியை...

அடிலெய்டு விமான நிலையத்தில் ஹெராயின் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

தனது சூட்கேஸின் கைப்பிடியில் ஹெராயின் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 47 வயது...
- Advertisement -spot_imgspot_img