இலங்கையில் இருந்து அதிக அளவான அகதிகள் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்ற நிலையில், ஆஸ்திரேலிய புதிய அரசாங்கம் இலங்கைக்கு ஆஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் க்ளெயார் ஓநீலை இலங்கைக்கு அனுப்புகிறது.
இன்று இலங்கை வருகின்ற...
ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வெளிநாட்டு பெண் குடியுரிமை பெற போராடி வருகின்றார்.
Nicole எனும் தென் ஆப்பிரிக்க பெண் ஆஸ்திரேலியாவை தனது சொந்த நாடாகவே நினைத்து வருகிறார்.
ஆனால், சட்ட ரீதியாக...
கடந்த 12 வருடங்களை போல், இந்த 13 ஆம் வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கம், மரம் நாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கின்றது. உங்கள்...
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடல் அலையில் சிக்கிய நபர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஒற்றைப்படகில் பயணித்த வீரர், தனது ஆப்பிள் வாட்ச் மூலம் சமிக்ஞை கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியின்...
ஆஸ்திரேலிய தடகள வீரர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 182 முறை தண்டால் போட்டு அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய தடகள...
ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்...
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...