Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தொடர்ந்து அச்சுறுத்தும் வெள்ளம்!

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது வாரமாக வெள்ள நெருக்கடி நிலை தொடர்கிறது. கிழக்குப் பகுதியில் தொடர்ந்து கனத்த மழை பெய்கிறது. வரும் வாரமும் மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் வெள்ளத்தால் அணைக்கட்டுகள் உடையலாம் என்றும் அஞ்சப்படுகிறது. நியூ...

மெல்போர்ன் பேருந்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிய நாட்டவரை தேடும் பொலிஸார்!

மெல்போர்ன் பேருந்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரைக் கண்டுபிடிக்க விக்டோரியா மாநில பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். செப்டெம்பர் 11ஆம் திகதி சுமார் 07.15 மணியளவில் ஹாப்பர்ஸ் கிராசிங் ரயில் நிலையத்திற்கு...

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கையின் பெயரை உலகிற்கு எடுத்துச் சென்ற குடும்பம்!

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து இலங்கைக்கு கௌரவத்தை ஏற்படுத்திய குடும்பம் பற்றிய தகவல் விக்டோரியா கோப்ராம் பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரரான லஹிரு பெர்னாண்டோ, அவரது மனைவி சலனி பெர்னாண்டோ மற்றும் மகள் ஹமிஷா...

ஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது – வெளிவரும் முக்கிய தகவல்

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க இன்னும் 02 வருடங்கள் ஆகலாம் என மத்திய திரைச்சேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான...

தண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

இணையத் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும் சம்பவங்களில் நிறுவனங்களுக்கு எதிரான தண்டனையை அதிகரிக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது. கடந்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு, நிதி, அரசாங்கத்துறைகள்...

ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்வதற்காக உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த 43 பேரும் யாழ்...

ஆஸ்திரேலியாவில் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்க அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்படும் மத்திய வரவு செலவு திட்டத்தின் குடியேற்ற சட்ட மாற்றங்களுக்கு கணிசமான ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்று கணித்துள்ளது. முந்தைய ஸ்கொட் மொரிசன் அரசாங்கம் 04 வருடங்களுக்கு உள்நாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு...

நியூ சவுத் வேல்ஸில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் தாக்கும் மிக மோசமான வெள்ளம்!

நியூ சவுத் வேல்ஸில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் தாக்கும் மிக மோசமான வெள்ளம் இந்த வார இறுதியில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஏராளமான மக்கள்...

Must read

மெல்பேர்ணில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும்...
- Advertisement -spot_imgspot_img