கடும் உணவு தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துச்செல்லும் விலையேற்றம் காரணமாக எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும்...
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பின்போது, ரஷ்யத் தூதுவர்வசிலி நெபென்ஸியா (Vassily Nebenzia) வெளிநடப்புச் செய்திருக்கிறார்.
ரஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்ததால் உலக அளவில் உணவு நெருக்கடி உருவாகியிருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ்...
ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி தனது சொந்த லாபத்துக்காக விற்றுவருவதாகக் கூறும் அறிக்கைகளில் உண்மை இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஏற்கனவே உக்ரேனின் சோள ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது. உலகில் உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறைகள்...
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக
ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி செவ்வாயன்று அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தியது.
அதற்கமைய, அதன் வட்டி விகிதத்தை...
ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தமது அரசாங்கக் கொள்கையில் தென்கிழக்காசியா முன்னுரிமை பெறும் என்று கூறியிருக்கிறார்.
அவர் ஆஸ்திரேலிய அமைச்சர்களோடு இந்தோனேசியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த பயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.
வர்த்தகம்,...
சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலையில் டெல்லியில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலை ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவது...
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆன்டனி ஆல்பனீசி, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் சைக்கிளோட்டிக் கொண்டே இருதரப்பு உறவைப் பற்றிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் படங்களும் காணொளிகளும் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளன.
போகோரில் (Bogor) உள்ள...