Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

குயின்ஸ்லாந்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு கூடுதல் போலீஸ் அதிகாரிகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இளைஞர்களின் குற்றங்களை குறைக்க 25 மில்லியன் டாலர் செலவில் புதிய போலீஸ் நடவடிக்கையை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார்...

TikTok செயலிக்கு தடை விதித்த மற்றுமொரு நாடு

அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து...

கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு – சிக்கலில் சிறந்த பணியாளர்கள்

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது.  உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.  இந்த நிலையில் சிறந்த பணியாளர் என விருது வாங்கியவரை பணியிலிருந்து...

25 போர் விமானங்களை அனுப்பிய சீனா – தாய்வான் எல்லையில் போர் பதற்றம்!

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது.  இந்த சூழலில் சமீபகாலமாக...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட...

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அந்நாட்டில் உள்ள...

டாஸ்மேனியா மருந்தகங்களுக்கு மருந்து விநியோக விதிமுறைகளில் மாற்றம்

வரும் திங்கட்கிழமை முதல், டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள மருந்தகங்களுக்கு மருந்துகளை வழங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ஒருவருக்கு மருந்து சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அவர்கள் பயன்படுத்திய மருந்துகளை மேலும் ஒரு மாதத்திற்கு...

குயின்ஸ்லாந்தின் முக்கிய தனிமைப்படுத்தல் வசதிகளை நிறுத்த முடிவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு வெல்கேம்ப் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை இடைநிறுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த மாதம் முடிவடையும் என்று குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி, மாநில...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img