இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்...
நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள்...
கோட்டா ஒரு தொழில் சார் அரசியல் வாதியல்ல.வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை வென்ற காரணத்தாலும் மகிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலும் அவர் சிறிலங்கா அதிபராக வர முடிந்தது.
யுத்தத்தில் வென்றமைதான் தன்னுடைய பிரதான...
ஆஸ்திரியாவைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் பந்தய வீரர், 273 கிலோ மீட்டர் வேகத்தில் சைக்கிள் பந்தய வீரரை டோ செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் மூலம் இழுத்துச் செல்வதை...
மரண அறிவித்தல் - திரு கந்தையா பாலசிங்கம்
யாழ். கரவெட்டி மேற்கு கரணவாயைப் பிறப்பிடமாகவும், இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...