பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிகமாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் கையளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இலங்கையின் 08வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...
ஜூலை 13, 2022 அன்று கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறினார். இலங்கைத் தீவின் பெரும்பான்மைச் சிங்கள இனத்தையும், பன்னாட்டுச் சமூகத்தையும் சார்ந்த பலர் இத்தருணத்தை, பல மாதகாலப் போராட்டத்தின் உச்சக்கட்டமாகவும், ஒரு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, அனுப்பி வைத்தள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.
மாலைதீவிலிருந்து சிங்கபூர் சென்ற...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதனை சிங்கப்பூர் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் அவர் தனிப்பட்ட விஜயம் ஒன்றின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் நாட்டை சென்றடைந்துள்ளார்.
சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்த விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவிலிருந்து ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ...
நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை தடுக்க இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை...