எதிர்வரும் வாரங்களில் ஆஸ்திரேலியாவில் திரவப் பாலின் விலை லிட்டருக்கு 20 முதல் 30 சதம் வரை உயரும் என்று சந்தை அறிக்கைகள் கணித்துள்ளன.
இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி செலவு அதிகரித்து சுமார் 350...
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மெல்போர்ன் நகருக்கு Cruise ship உல்லாச கப்பல் பயண நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
2500 பயணிகளை ஏற்றிச் சென்ற Coral Princess என்ற கப்பல் இன்று காலை 07.30...
ஆஸ்திரேலியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 02 டொலர்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோலின் சராசரி விலை 1.60 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்,...
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி...
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு இருதரப்பு ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகள்...
நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் அடுத்த வாரம் முடக்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இது தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒன்றாக முன்னெடுக்கப்படவுள்ளது.
ரயில்வே அமைப்பில் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும்...
ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்திருக்கும் வேளையில், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
La Nina எனும் பருவநிலை நிகழ்வால், வசந்த காலத்தில்...