Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

பெரும்பாலான ஆஸ்திரேலியர்களின் பொழுதுபோக்கு எது தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் ஆண்களை விட பெண்கள் சம்பளம் இன்றி பல்வேறு சேவைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டுச் சேவை - குழந்தை பராமரிப்பு - பெரியோர் பராமரிப்பு மற்றும் பல்வேறு தன்னார்வச்...

கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுகாதார எச்சரிக்கை

கடுமையான வெப்பம் காரணமாக, தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிலெய்டில் நாளையும் நாளை மறுநாளும் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே...

தனுஷ்காவுக்கு மீண்டும் Whatsapp பயன்பபடுத்த – இரவில் வெளியே செல்ல அனுமதி

இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவர் மீண்டும்...

குயின்ஸ்லாந்து காவல்துறையில் இருந்து 2,500 வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு

அடுத்த 05 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து தகுதியான 500 பேரை பணியில் அமர்த்த குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஆட்சேர்ப்பு...

65 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் டிமென்ஷியா நோய்

65 வயதிற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் முதல் நிலை டிமென்ஷியா. அந்த இடத்தில் இதுவரை இதய நோய்கள் இருந்தன. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில், இந்நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்ட டிமென்ஷியா...

மிகப்பெரிய சைபர் தாக்குதலை எதிர்கொண்டாலும் அதிக லாபமீட்டிய மெடிபேங்க்

வரலாற்றில் மிகப்பெரிய இணையத் தாக்குதலை எதிர்கொண்ட போதிலும், மெடிபேங்க் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் பாதியில் 06 சதவீத லாபத்தைப் பதிவு செய்துள்ளது. குறித்த 06 மாதங்களில் 233.3 மில்லியன் டொலர்...

நோயாளிகளின் தகவல்களை வெளியிடும் விக்டோரியாவின் புதிய சட்டம்

நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கும் அதிகாரத்தை மருத்துவமனைகளுக்கு வழங்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற விக்டோரியா நாடாளுமன்றம் தயாராகி வருகிறது. எந்தவொரு நோயாளிக்கும் சிறந்த சிகிச்சையை வழங்குவதை இது எளிதாக்கும் என்று விக்டோரியா...

விலைவாசி உயர்வினால் உணவு மற்றும் மருந்துகளை இழக்க நேரிடும் என ஆஸ்திரேலியர்கள் அச்சம்

55 சதவீத ஆஸ்திரேலியர்கள் அடுத்த 6 மாதங்களில் தங்களின் கட்டணத்தை செலுத்துவது கடினம் என்று கூறியுள்ளனர். அடமான தவணை அல்லது மருந்து சீட்டுக்காக ஒதுக்கப்படும் பணத்தை தவறவிட நேரிடும் என்ற அச்சத்தில் ஏராளமானோர் உள்ளதாகவும்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img