துருக்கியில் கடந்த 6-ம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும்...
கரிபீயன் தீவு நாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இதனால் அந்த மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு தழுவிய அளவில் மின்வெட்டு...
இங்கிலாந்தில் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழமையான யோர்க்ஷிர் மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை பகுதியில் பாறை கல் மீது டைனோசரின் கால்...
அமெரிக்காவில் கஞ்சா விளம்பரங்களை அனுமதிக்கும் முதல் சமூக ஊடக தளமாக ட்விட்டர் மாறியுள்ளது.
பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் ஆகிய மற்றைய சமூக ஊடகங்களாள் அமெரிக்க கூட்டாட்சியில் கஞ்சா பானை சட்டவிரோதமானது என தெரிவித்திருப்பதால் கஞ்சா விளம்பரங்களுக்கு...
துருக்கி-சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. நிலநடுக்க பலி எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியது.
வடமேற்கு சிரியாவில் நிலநடுக்கத்துக்கு இடையே பிறந்த பெண்...
தொற்றுநோய்களின் போது கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக நியூ சவுத் வேல்ஸில் வழங்கப்பட்ட அபராதங்களில் பாதி திரும்பப் பெறப்பட வேண்டும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏற்பட்ட உடன்படிக்கையின்படி...
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்த $4,000 சிறப்பு கொடுப்பனவாக வழங்க முடிவு செய்துள்ளது.
அவர்களின் வருடாந்த சம்பளம் சுமார் 120,000 டொலர்களாக அதிகரிக்கும் என மாநில கல்வி அமைச்சர்...
மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், ஓய்வூதிய நிதியை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் நிறுத்தப்பட வேண்டும்.
ஓய்வுக்குப் பின் இரவை சிரமமின்றி கழிப்பதற்காக என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்...