இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2022க்குள், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32...
நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் நேரடி மோதலில் தமக்கு விருப்பமில்லை என்றும், அவசர சூழ்நிலைகளில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், உக்ரைனில் அதன் போரின்...
இம்மாத இறுதியில் நாடு திரும்புள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.
கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப்...
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம்...
2022-23 ஆம் ஆண்டிற்கான தெற்கு ஆஸ்திரேலியா திறன் விசா திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அடுத்த வியாழன், ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் தொடங்குகின்றது.
500 க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு, தகுதியானவர்கள்...
ஆஸ்திரேலியாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 29,480 என்று புள்ளிவிபரவியல் பணியகம் கூறுகிறது.
இது கடந்த ஆண்டை விட 29,010 அதிகமாகும். ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போதே...
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியுதவி வழங்குவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், ஆஸ்திரேலியா இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் நிதி நிவாரணம் வழங்கியது.
இதன்படி, பொருளாதார...