இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக...
ஆஸ்திரேலியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இலங்கை மாணவி அதி உயர் விருதை பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் வேதியியலுக்கான அதியுயர் விருதை பாக்ய தர்மசிறி என்ற இலங்கை மாணவி பெற்றுள்ளார்.
அவர் தனது PHDக்காக சமர்ப்பித்த ஆய்வுக்காக...
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் தன்னைப் பல அமைச்சர்நிலைப் பதவிகளுக்கு நியமனம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.
இது குறித்துத் தற்போதைய பிரதமர் ஆண்டனி ஆல்பனீசி (Anthony Albanese) அதிர்ச்சி...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ள நிலையில் அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார்.
இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர்...
ஆஸ்திரேலியாவில் அதிக கார் திருட்டுகள் நடக்கும் நகரமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரம் மாறியுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2021 ஆம் ஆண்டில், 15,800 க்கும் மேற்பட்ட கார் திருட்டுகள் அங்கு பதிவாகியுள்ளன.
15,353 கார்...
ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் அனைத்து தபால் கட்டணங்களையும் அதிகரிக்க ஆஸ்திரேலியா போஸ்ட் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்துக் கட்டண உயர்வும், பணவீக்கமும் நேரடியாகப் பாதித்துள்ளதாக அறிவிக்கிறார்கள்.
இதன் விளைவாக, உள்நாட்டு பார்சல் விலைகள்...
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பல் கடந்த 11 ஆம் திகதி...
சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக...