நியூசிலாந்தின் ஆக்லாந்தில் தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்து, பின்னர் அவர்களை ஒரு சேமிப்பு அறையில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூன் 2018 இல், சம்பந்தப்பட்ட பெண் தனது...
பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மூன்று நாள் பயணமாக ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு சென்றடைந்தார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடனான சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் பல வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லிவர்பூலில் நடைபெறும் தொழிலாளர்...
விக்டோரியாவில் உள்ள Mount Buffalo தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று Porepunkah-இல் இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்று மற்றொருவரை காயப்படுத்திய Desi Freeman-ஐ கண்டுபிடிக்க...
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வரும் புதிய பணியை நாசா தொடங்கத் தயாராகி வருகிறது.
Artemis II Mission என்று அழைக்கப்படும் இந்த Mission பெப்ரவரி 2026 இல் நடைபெறும்...
மெல்பேர்ணில் வீடு மற்றும் கார் திருட்டுகளில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருட்டுகளில் ஈடுபட்ட இளைஞர்கள் 15, 16, 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என்று போலீசார் கூறுகின்றனர்.
இதற்கிடையில், அதிகாலை 2...
மெல்பேர்ணைச் சேர்ந்த ஒரு தாய், தனது குழந்தை அலட்சியத்தால் இறந்ததை அடுத்து, மருத்துவர்களிடம் கருணையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழந்தைகளின் நோய்களைப் பற்றி விளக்கும்போது பெற்றோர்கள் சொல்வதை 'உண்மையிலேயே கேட்க வேண்டும்' என்று அவர் மருத்துவர்களை...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் மீதான முன்மொழியப்பட்ட வரிகளைத் தொடங்குவதற்கான திகதியை அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் 1, 2025 முதல் அமெரிக்க குடியிருப்பாளர்களுக்கான மருந்து விலைகள் அதிகரிக்கும்.
Truth Social-இல்...
செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து ஒக்டோபர் தொடக்கம் வரை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழை மற்றும் காற்று வீசும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, இந்த நிலைமை டாஸ்மேனியா, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும்...