Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் அவசரகால சட்டம்: எச்சரிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை

அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில்...

ஆஸ்திரேலியாவில் கூகுள் செயலிழப்பு – தரவு நிலையத்தில் திடீர் வெடிப்பு

ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் தேடல் இணையதளம் இன்று காலை செயலிழந்தது. சுமார் 3000 பர்த், மெல்போர்ன், சிட்னி குடியிருப்பாளர்கள் இந்த செயலிழப்பு தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எப்படியிருப்பினும், கூகுள் இணையதளம் தற்போது...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் – முதலிடத்தை தக்க வைத்துள்ள ஆஸ்திரேலியா

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 66 தங்கம், 55 வெள்ளி, 53 வெண்கலப்...

67 லட்சம் இலங்கையர்களின் பரிதாப நிலை

உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், சுமார் 67 லட்சம் இலங்கையர்கள், போஷாக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் புதிய அறிக்கையில்...

பிரித்தானியாவில் மாயமாகும் இலங்கையர்கள் – குழப்பத்தில் அதிகாரிகள்

பொது நாலவாய விளையாட்டு போட்டிகளுக்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை வீரர்கள் ஒன்பது பேர் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர். பிரித்தானியாவில் தஞ்சமடையும் நோக்கில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது இவ்வாறு காணாமல்...

ஸ்டாலினுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் கடந்த மே 28ம் திகதி நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை – குவாண்டாஸ் எடுத்துள்ள நடவடிக்கை

குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமான நிலைய பொதுப் பணிகளுக்காக கிட்டத்தட்ட 200 உயர் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளது. கடுமையான பணியாளர் பற்றாக்குறையை ஓரளவுக்கு குறைப்பதே இதன் நோக்கம். அதன்படி, உயர் அதிகாரிகள் உட்பட மூத்த நிர்வாகிகள்...

Must read

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா...
- Advertisement -spot_imgspot_img