Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

3000 பணியாளர்கள் பற்றாக்குறை – இனளஞர்களை பணியில் அமர்த்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை தீர்மானம்

கடுமையான ஆளணி பற்றாக்குறையை சமாளிக்க அதிக இளைஞர்களை பணியில் அமர்த்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, ​​கிட்டத்தட்ட 3000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது, அவர்களில் சுமார் 1000 பேர் விரைவில் முடிக்கப்பட...

அவுஸ்திரேலியாவில் 44 வயதுடைய பெண் கணவனால் கொலை – மகன் தப்பியோட்டம்

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த 44 வயதுடைய இலங்கைப் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Melbourne, Sandherts இல் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயார் கணவனால் கொல்லப்பட்டுள்ளார். Melbourne, Sandherts இல் வசிக்கும் இலங்கைப்...

ஆஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் – சிறுவன் படுகாயம்

மெல்பேர்ன், Sandhurst பகுதியில் தனது மனைவியைக் கொன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. சந்தேகநபர்...

ஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் கனவு முடிவுக்கு வந்தது – தோற்றாலும் மகிழ்ச்சியே

ஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் காற்பந்துப் பயணம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. அர்ஜென்ட்டினாவுடனான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்விகண்டது. அதனால் அது, போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை. இருப்பினும், பயிற்றுவிப்பாளர் கிரஹாம் ஆர்னோல்ட் (Graham...

மெல்போர்ன் விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை வீசி எறிந்த ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

மெல்போர்ன் விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை வீசி எறிந்த இரண்டு பொதிகள் தொடர்பான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விரிவான விசாரணை தொடங்கப்படும் என அவர்கள் பணியாற்றும் நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் சட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விசாரணை முடியும் வரை காவலில் வைக்கும் சட்டத்தை நீக்க மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் கீழ், அத்தகைய நபர்களால் விசாரணைக்கு வர முடியாவிட்டால், அவர்களைத் தொடர்ந்து...

5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியாவில் சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ஒன்லைனில் விற்கப்பட்ட மற்றொரு சைபர் தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10,000 பேரின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img