Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

தாய்லாந்தில் அறையை விட்டு வெளி வர முடியாத பரிதாப நிலையில் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை

வார இறுதியில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் கூட ஏற்படலாம். மின்னலுடன் கூடிய வானிலையும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...

கோட்டாபய வாழ கூடிய சூழலை இலங்கையில் உருவாக்க முயற்சி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்...

ஆஸ்திரேலியாவில் விசா பெற முயற்சித்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

விசா சேவைகளை வழங்குவதாக கூறி, குடிவரவு வழக்கறிஞராக நடித்து மெல்பேர்ன் மக்களிடம் 80,000 டொலர் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான அவருக்கு விக்டோரியா இடம்பெயர்வு சேவைகளை இயக்க சரியான...

மரண அறிவித்தல் – கதிரேசு நாகராசா

மரண அறிவித்தல் - கதிரேசு நாகராசா

இலங்கை வரும் சீன கப்பலால் காத்திருக்கும் ஆபத்து – எச்சரிக்கும் அமெரிக்கா

சீனாவின் இராணுவ கப்பல்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றவேண்டும். அவ்வாறு செய்யாது போனால், அந்த நாட்டின் மக்கள் விடுதலை இராணுவம் முக்கியமான கப்பல் பாதைகள் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு அருகில் மூலோபாயமான இடத்தில் காலூன்றிவிடும் என்று அமெரிக்க...

Must read

இலங்கையில் மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வழங்கும் Ditwah புயல் வெள்ள நிவாரணம்

இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah...

மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராகும் மெல்பேர்ண்

அடுத்த திங்கட்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவிருக்கும் சியோனிச எதிர்ப்புப் போராட்டத்தைத் தடுக்க நடவடிக்கை...
- Advertisement -spot_imgspot_img